Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரி அருகே ஓகி புயல்: வர்தா போல் சேதம் உண்டாகுமா?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (11:07 IST)
கன்னியாகுமரி அருகே புயல் மையம் கொண்டிருப்பதாகவும், இந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் இந்திய வானிலை மையம் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசி வரும் இந்த புயல்காற்று குமரி கடலோர பகுதி வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம் கடல் பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
எனவே இந்த புயல் வர்தா புயல் போல் ஊருக்குள் வந்து சேதப்படுத்தாது என்றும் இருப்பினும் குமரி கடலோர பகுதியில் பெரிய மரங்கள் வேறோடு வீழ்ந்து கீழே விழ வாய்ப்பு இருப்பதால் மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
மேலும் குமரி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments