Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருக்கு டிஜிபி சைலேந்தர் பாபு உத்தரவு !

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:36 IST)
சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த காவல்துறை இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், கடும் போட்டிகளுக்கு இடையே கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் படித்த ஐபிஎஸ் அதிகாரி சைலேந்தர் பாபுவை தமிழக அரசு நியமித்தது.

இன்று காவல்துறை இயக்குநர் சைலேந்தர் பாபு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தமிழகக் காவல்துறையினர் சொந்தத் தேவைக்காகப் பயணம் மேற்கொள்ளும்போது, கட்டாயம் டிக்கெட் எடுத்துச் செல்லவேண்டுமென தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments