Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (09:39 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் இருக்கும் நிலையில், இந்த கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். 
 
இந்த நிலையில், சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள நீர் ஓடைகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments