Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறைக்குப் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (10:24 IST)
தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தமிழக சட்டசபையில் தொடங்குகிறது.
2018-2019 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் கடந்த 15-ந் தேதி தாக்கல் செய்தார். பின் 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்ட சபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. சட்டசபையில் குரங்கணி தீவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
 
இந்த பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22 ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது.  பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments