Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாய் மகனுடன் வந்து புகார்!

J.Durai
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:17 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி இவர் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.
 
அந்த புகாரில் பண்ருட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் எனக்கு குழந்தை பிறந்துள்ளது. 
 
இந்நிலையில்  என்னை ஏமாற்றிய வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மனுவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments