Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் சந்தித்த 3 முதலீட்டாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்தவர்கள் தான்: அதிமுக நிர்வாகி

Webdunia
புதன், 24 மே 2023 (17:35 IST)
சிங்கப்பூரில் ஸ்டாலின் சந்தித்த மூன்று முதலீட்டாளர்கள் ஏற்கனவே தமிழகம் உள்பட இந்தியாவில் முதலீடு செய்தவர்கள் தான் என அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது: 
 
ஸ்டாலின் சந்தித்த 3 முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் முதலில் செய்த நிறுவனங்கள்தான், 
 
* Temasek
* Sembcorp
* Capita Land
 
இதில் Capitaland ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழகத்தில் அடுத்த 2 வருடத்திற்கான செயல் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
 
தமிழக அரசிடம் அனுமதி கேட்கும் நிறுவனங்களை முதலீட்டாளர்கள் என்ற பெயரில் சந்திப்பது எல்லாம் ஒரு வேலையா 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments