Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்கவேண்டும்… நீதிமன்றம் கருத்து!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:23 IST)
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் கட்டப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது சம்மந்தமாக அறிக்கை வெளியிடவேண்டும் என தமிழக அரசிடம் கேட்டிருந்தது.

இது சம்மந்தமாக தமிழக அரசு சார்பில் 2 மாவட்டங்களில் அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது. ஆனால் இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments