Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலை 8 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!

ஜூலை 8 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!
, செவ்வாய், 6 ஜூலை 2021 (09:46 IST)
ஆந்திராவில் திரையரங்குகள் ஜூலை 8 முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அமலாக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் 3 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து இப்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளோடு திரையரங்குகள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன.

அந்த வகையில் ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளை 50 சதவீத இருக்கைகளோடு திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தன கட்டை தேகம்.... குத்தவச்சு உட்கார்ந்து கிக்கு ஏத்திய பார்வதி நாயர்!