Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படியில் தொங்கிச் செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (16:57 IST)
பேருந்துப் படிக்கட்டில்  நின்று கொண்டு போகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 வது சுந்தரதிர தின விழா, சுதந்திரத் திரு  நாள் விழாவை  முன்னிட்டு, தியாகிகளில் புகைப்படக் கண்காட்சியை அமமைச்சர் கே.என் .  நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அதன்பின்னர், செய்தியாளர்க்ளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் வேண்டுமென்றே படிக்கட்டில் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. தனியார் அமைப்பின் மூலம் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments