Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் ஆஜராக சவுக்கு சங்கருக்கு உத்தரவு: நீதிபதிகள் குறித்து சர்ச்சை பேட்டி!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:03 IST)
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்த போது நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை அடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது
 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
 
நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
 
மேலும் சவுக்கு சங்கருக்கு மாதம் 43 ஆயிரம் வீதம் 13 ஆண்டுகளாக தற்போது வரை தோராயமாக 65 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளதாகவும்  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments