Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 4280 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (18:28 IST)
இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்  தமிழகத்தில் இன்று மேலும் 4280 பேருக்கு  கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை  கொரோனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரொனா பாதிப்பில் இருந்து 2214 பேர் குணமடைந்தனர். பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 60,592 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 37 பேர் உயிரிழந்துள்ளனர்/ எனவே,சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது. இதுவரை சென்னையில் கொரொனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளாது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments