Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (19:36 IST)
தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 7,52,521 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் இன்று 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 207173 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2,347 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 7,22,686 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11440 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 77,356 பேர் பரிசோதனை செயப்பட்டுள்ளனர். இதுவரை 108,63,921 பேர் பரிசோதனை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments