Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி தற்கொலை....

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (21:27 IST)
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாளவிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாளவிகா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்த போது, மாளவிகா காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments