Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் அன்பில்மகேஷ்

Advertiesment
பள்ளி
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:48 IST)
மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்
 
 இந்த நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உங்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்த பிறகு பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கம்!