Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (07:10 IST)
ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்
சென்னை உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன என்பதும் இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையத்தின் ரெட்அலர்ட் இல்லை என்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
எனவே கோவை மாவட்டத்தில் வழக்கம் போல் என்று பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments