Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானிடம் தொலைபேசியில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:12 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்
 
அதன்பின் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் அவர் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சீமானின் உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் நலம் விசாரித்தார். சீமான்  தான் நலமாக இருப்பதாக முதல்வரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments