இந்த ஆண்டு மட்டும் 415 தனியார் பள்ளிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:11 IST)
இந்த கல்வி ஆண்டில் மட்டும் 415 பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வரும் 2022 23 ஆம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்னும் சில தனியார் பள்ளிகள் அரசின் அனுமதி பெறாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அரசு அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 25% மேலாக தங்களது அதிகாரத்தை புதுப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments