Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு மட்டும் 415 தனியார் பள்ளிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:11 IST)
இந்த கல்வி ஆண்டில் மட்டும் 415 பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வரும் 2022 23 ஆம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்னும் சில தனியார் பள்ளிகள் அரசின் அனுமதி பெறாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அரசு அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 25% மேலாக தங்களது அதிகாரத்தை புதுப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments