Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11 ஆம் வகுப்பு : தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்- முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:49 IST)
10, 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகளைத் தனித்தேர்வுகளாக எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 மற்றும் 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் தனித்தேர்வர்களுக்காக இம்மாதம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கொரொனா தொற்று 2 அலையாகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின்:, தனித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments