Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்த இளம்பெண் கைது

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:36 IST)
ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்ததாக  இளம்பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் தான் ஒரு மருத்துவர், இஞ்சினியர், அழகுக்கலை நிபுணர், ஐடி ஊழியர் என பல பொய்களைக் கூறி பல ஆண் நண்பர்களை ஏமாற்றி அதன் மூலம் பணம் பறித்தத பிரியங்கா பரிதா என்  பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒடிஷா மாநிலம் கோர்தா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த எத்ற தகவல் வெளியாகிறது.
இவரால் ஏமாந்த ஆண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  மேலும் போலீஸார் இவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments