Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரயில் சேவைகள் குறைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (12:55 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சென்னையில் புறநகர் சேவைகள் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையே வார நாட்களில் 33 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெற்கு ரயிவே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments