Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் காவல்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (12:19 IST)
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுபாடுகள் குறித்த விரிவான தகவல் இதோ... 
 
தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
 
1. டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
 
2. 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றால் ரூ.500 அபராதம் 
 
3. முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments