Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:52 IST)
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என அறிவித்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை. 

 
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழை மேலும் அதிகரித்துள்ளது. 
 
அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
ஆம், கே.கே.நகர், போரூர், ராமாபுரம், அடையாறு, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், அசோகர் நகர், ஜாபர்கான்பேட்டை, ஆவடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments