சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு மட்டும் நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (21:59 IST)
சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் மெட்ரோ ரயில் வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே எடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்த மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கமாக இரவு 11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் இன்று மட்டும் 12 மணி வரை இயக்கம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
மாநகரப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயிலில் பயணிக்க கூட்டம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments