Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இடைவெளி நேரம் குறைப்பு.. பயணிகள் மகிழ்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (07:28 IST)
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இடைவெளி நேரம் குறைக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது

தற்போது சென்னை மெட்ரோ ரயில் ஒன்பது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நெரிசல் இல்லாத நேரங்களில் ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் நிலையில் பயணிகள் வசதிக்கு ஏற்பவும். விடுமுறை நாட்களிலும் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

9 நிமிட இடைவெளியில் இருந்து 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments