Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வால் தொடரும் கனமழை: பொதுமக்கள் அவதி

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:13 IST)
தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இந்த நவம்பர் மாதத்தில் ஏற்கனவே வங்க கடலில் மூன்று காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியது என்பதும் இதன் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்ற இருப்பதாகவும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நகரம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments