Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ ப்ரிபெய்டு கட்டணம் திடீர் உயர்வு: முழு விபரங்கள்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:09 IST)
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் அதனை தொடர்ந்து வோடோபோன் நிறுவனம் உயர்த்தியது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது ஜியோ நிறுவனமும் ப்ரிபெய்டு கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பதும் இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
ஜியோ நிறுவனத்தில் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்கள் இருப்பதால் பெரும்பாலான பயனாளர்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

நாளை அமித்ஷா சட்டீஸ்கர் வருகை.. இன்று 103 நக்சலைட்டுகள் சரண்; சரணடைந்தவர்களுக்கு ரூ.1.06 கோடி பரிசு..!

டெல்லி சாமியார் பாலியல் வழக்கு விவகாரம்: 3 பெண்கள் கைது! பெரும் பரபரப்பு..!

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments