Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை மறுநாள் முதல் சென்னையில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை மறுநாள் முதல் சென்னையில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
, ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:57 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரால் மூழ்கிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
இந்த தகவல் சென்னை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிப் பாடங்கள் மீண்டும் குறைக்கப்படுகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!