Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாலில் மது விருந்து; மயங்கி விழுந்து இறந்த இளைஞர்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (11:56 IST)
சென்னையில் மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள மால் ஒன்றில் நேற்று மது விருந்து நடந்துள்ளது. இசை, நடன நிகழ்ச்சியுடன் நடந்த இந்த விருந்தில் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த மது விருந்தில் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். அதில் மது அருந்திய அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மது அருந்திய மேலும் பலரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மது விருந்து அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments