Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாலில் மது விருந்து; மயங்கி விழுந்து இறந்த இளைஞர்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (11:56 IST)
சென்னையில் மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள மால் ஒன்றில் நேற்று மது விருந்து நடந்துள்ளது. இசை, நடன நிகழ்ச்சியுடன் நடந்த இந்த விருந்தில் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த மது விருந்தில் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். அதில் மது அருந்திய அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மது அருந்திய மேலும் பலரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மது விருந்து அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments