Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ஆம் வகுப்பு சேர மதிப்பெண் சான்று கோரி மாணவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Webdunia
திங்கள், 2 மே 2022 (18:39 IST)
கேரளாவை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு சேர மதிப்பெண் சான்றிதழ் கேட்டு மாணவி ஒருவர் வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கேரள மாநிலத்தில் பதினோராம் வகுப்பு சேர்வதற்காக மதிப்பு சான்றிதழ் வேண்டும் என நக்‌ஷத்ரா பிந்த் என்ற மாணவி வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது 
 
கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments