Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் திமுக எம்.பி. வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறதா?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:56 IST)
கடலூர் திமுக எம்பி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது
 
கடலூர் திமுக எம்பி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் சிக்கினார் என்பதும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடலூர் திமுக எம்பி தொடர்புடைய முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments