Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றிய அரசு என சொல்ல தடை விதிக்க முடியாது! – சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (12:59 IST)
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒன்றிய அரசு என அழைப்பதை தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை விதிக்க முடியாது என்றும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என்பதை நீதிமன்றம் வரையறுக்க முடியாது என்றும் கூறி இடைக்கால தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments