Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!

பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!
, வியாழன், 1 ஜூலை 2021 (11:13 IST)
தேசிய அளவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100 ஐ தொட்டுள்ள நிலையில், அதை கண்டித்து கோவையில் இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த சில காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது. இதை கண்டித்து கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் டயர், நொங்கு வண்டி ஆகியவற்றை சாலையில் ஓட்டி சென்று நூதனமான முறையில் அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு!? – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்!