ஊரடங்கின் அடுத்த கட்டம் என்ன? முதல்வர் நாளை ஆலோசனை!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (12:41 IST)
ஊரடங்கு 5 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 

 
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 5 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். 
 
ஆம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அரசு உயரதிகாரிகளுடனும் மருத்துவ குழுழுடனும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தொற்று குறைந்ததை அடுத்து மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து நாளைய ஆலோசனை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்.. ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

தனித்தேர்வர்களின் +2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. விசைப்படகுகளும் பறிமுதல்..!

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!

தங்கம் விலை இன்றும் உயர்வு.. ரூ.91000க்கும் அதிகமான ஒரு சவரன் விலை.. ரூ.1 லட்சம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments