Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: முன்னாள் அமைச்சர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (10:11 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னால் அமைச்சர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்தவர் கே பி அன்பழகன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.
 
தர்மபுரி நீதிமன்றத்தில் இன்று காலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து இந்த வழக்கு விரைவில் முடிவடைந்து தீர்ப்பு என்ன ஆகும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments