Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா மாவட்டங்களில் சூப்பர் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (09:17 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை வெயில் தாக்கம் இருக்கும் என்றும், சென்னை, புதுச்சேரியில் சில பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை விட கொடுமையானது ஆசிரியர் தகுதி தேர்வு.. சபாநாயகர் அப்பாவு..!

நாளை ஒரு கோடி பேரை கொல்வோம்.. விநாயகர் சிலை கரைப்பு விழாவுக்கு வந்த மிரட்டல்..!

நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

நாளை மறுநாள் சந்திர கிரகணம்.. 82 நிமிடங்கள் தெரியும்.. வெறும் கண்ணால் பார்க்கலாமா?

மார்க் ஸக்கர்பெர்க் மீது மார்க் ஸக்கர்பெர்க் வழக்கு.. 5 முறை கணக்கை நீக்கியதாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments