Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (21:40 IST)
தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில்  வடஉள்பகுதிகளில்  நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடுமென்று கூறியது.

மேலும்,   நாளை( மார்ச்16) முதல் வரும் மார்ச்19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசமானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்னும் 3 மணி நேரத்தில், தமிழகத்திலுள்ள நீலகிரி, கரூர், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments