Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (20:31 IST)
குமரிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களாக நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய வானிலை மையம் , நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 122% அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் இம்மாதம் 178 மிமீ மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments