ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (13:44 IST)
முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு. 
 
முதல்வர் பழனிசாமியை திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் பிரிவுகளில் வழக்குபதிவி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments