Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி… C A தேர்வுகள் ஒத்திவைப்பு !

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:54 IST)
நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடக்க இருந்த சி ஏ தேர்வுகள்  அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்குக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த CA தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று வந்த மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments