Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 26 பேர் பலி... பலர் காயம்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:49 IST)
இந்தோனேஷியா நாட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மலையில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா சுமத்ரா மாகாணம் பெங்க்குலுவில் இருந்து, பெலம்பான்க் என்ற இடத்தை நோக்கி 49 பயணிகளுடன் ஒரு பேருந்து, நேற்று இரவில் மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்தது.
 
அப்போது, பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஆற்றுக்குள் கவிந்தது.
 
இந்த விபத்தில், 26 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இவ்விபத்து குறித்து தெரிந்த மீட்புப் படையினர் வந்து, மீட்புப் பணியில் ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments