Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: தமிழக பாஜக அவசர ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (18:07 IST)
அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்றிருக்கும் பாஜக, கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் திடீரென பாஜக தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது
 
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கிஷன் ரெட்டி, எல் முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் அதிமுகவுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருப்பது குறித்து இவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுகவுடன் ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த ஆலோசனைக்கு பின் பாஜக, அதிரடி அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments