Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அண்ணாமலை: என்ன காரணம்?

Advertiesment
தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அண்ணாமலை: என்ன காரணம்?
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:49 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒருசில பாஜக தலைவர்களும் சற்றுமுன் சந்தித்துள்ளனர்
 
இந்த சந்திப்பின்போது பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பேசியதாகவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்தது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கின்போது காவல்துறையினர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: டிஜிபி அறிவிப்பு