Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்த்தாய் வாழ்த்தின் வரியை மாற்ற வேண்டும்: பாரதிராஜா

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (15:55 IST)
தமிழ் தாய் வாழ்த்தில் இருக்கும் ஒரு வரியை மாற்ற வேண்டும் என பிரபல இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
 
இயக்குனரை இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா, கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
 
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, ‘எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்ற வரியை மாற்ற வேண்டும். 
 
ஏற்கனவே எத்திசையும் புகழ் மணக்க இருந்த தமிழ் இப்போ இல்லையா? என்று கேள்வி எழுவதால், எத்திசையும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments