Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு சாலையை கடந்ததால் பதற்றத்தில் விபத்து - ஆட்டோ ஓட்டுனர் பலி!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:57 IST)
பாம்பு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
 
விழுப்புரம் அருகே பாம்பு சாலையைக் கடந்த போது, பாம்பு மீது வாகனத்தை ஏற்றாமல் இருக்க பதற்றத்தில் வாகனத்தை ஓரமாக திருப்பியதால் நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments