Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெல்டிங் மெஷினால் ஏடிஎம் உடைப்பு…. ராணிப்பேட்டையில் நடந்த கொள்ளை!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:38 IST)
கோப்புப் படம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் வெல்டிங் மெஷினால் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை பெருங்களத்தூர் ஜி ஆர் டி கல்லூரியில் ஆக்ஸீஸ் வங்கி ஏடிஎம் இருந்துள்ளது. அதில் சில தினங்களுக்கு முன்னர் 8.5 லட்சம் பணம் போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் இருந்த அந்த எந்திரம் வெல்டிங் மெஷினால் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments