Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழகத்தில்....திருக்குறள் பாடமாகிறது....

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (15:37 IST)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் வான்புகழ் படைத்த திருக்குறளைப் இயற்றினார்.

இரு அடி ஏழு சீரில் மொத்தமுள்ள 1330 திருக்குறளில் அறம், பொருள், இன்பம் உள்ளிட்ட மூன்று அதிகாரங்களில் அனைத்திற்குமான கருத்துகள் பொதிந்துள்ளது.

இத்தகைய அர்த்தம் உள்ள திருக்குறளைப் பாடமாக அறிமுகம் செய்யவுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். இதற்கான அறிவிப்பை இன்று துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ளார். நடப்புக் கல்வியாண்டில்  தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக அறிமுகம் ஆகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments