Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திங்கள் முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதியா?

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (15:27 IST)
தமிழகத்தில் திங்கள் முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இந்த வாரம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இது சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

ஈபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தும் செங்கோட்டையன்.. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுடன் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments