Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திங்கள் முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதியா?

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (15:27 IST)
தமிழகத்தில் திங்கள் முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இந்த வாரம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இது சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments