Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று - ஒலி மாசு குறைவா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:10 IST)
சென்னை செளகார்பேட்டை கொலை: கைதான மூவர் சிறையில் அடைப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து வருவதன் காரணமாக காற்று மற்றும் ஒலி மாசு குறைவு ஏற்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த அறிவிப்பை ஒரு சில பொதுமக்கள் மீறினாலும் பெரும்பாலான பொதுமக்கள் கடைபிடித்ததன் காரணமாக கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று மற்றும் ஒலி மாசு இந்த ஆண்டு குறைவாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது
 
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு குறைவு இல்லாமல் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேண்டுகோளாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments