Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ்டர் அடித்தவரை வீட்டிற்கு அனுப்பிய அதிமுக தலைமை கழகம்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (09:06 IST)
சிக்கலில் மாட்டி தவிக்கும் 'போஸ்டர்' அறிவாளிகள் :
 
தான் சார்ந்திருக்கும் கட்சியில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று தனக்கு தானே எண்ணி கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் சில 'போஸ்டர் அறிவாளிகள்' தங்கள் கட்சியின் கொள்கை என்ன ? கோட்பாடுகள் என்ன ? என்பதை கூட அறியாமல் எதையாவது அடித்து எங்கையாவது ஒட்டி வைத்து விடுகிறார்கள். 
 
அது சில சமயங்களில் பிரச்சனைகளாக மாறி விஸ்வரூபம் எடுக்கையில் இருக்கிற பதவியும் கட்சி தலைமை பறித்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது. அப்படித்தான் நெல்லை, பாளையம்கோட்டையில் போஸ்டர் அடித்தவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளது அதிமுக தலைமை கழகம். 
 
10 போஸ்டர் அடித்து பதவி போனது தான் மிச்சம் என்று தலையில் துண்டை போட்டு அமர்ந்து இருப்பவர்கள் ஊருக்குள் ஆயிரம் பேர் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கார சார பேச்சும் , கிண்டலும்  நிலவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments