Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்படுகிறதா டெல்லி செங்கோட்டை: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (08:39 IST)
மூடப்படுகிறதா டெல்லி செங்கோட்டை
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் குடியரசு தின நிகழ்வு அன்று திடீரென செங்கோட்டையில் புகுந்து விவசாயிகள் சங்கத்தின் கொடி ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த வன்முறை நிகழ்வில் விவசாயிகள் சிலரும் காவல்துறையினரும் காயமடைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் புகுந்து கொடியை ஏற்றும்போது செங்கோட்டை சேதமடைந்ததாகவும் இதனை பழுதுபார்க்கும் பணிக்காக ஜனவரி 31ஆம் தேதி வரை செங்கோட்டை மூடப்படுவதாகவும், அதுவரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது
 
இதனால் டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக செங்கோட்டையின் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments